ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், ‘ஒரே நாடு ; ஒரே தேர்தல்’ குறித்த அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டமுடிவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: பெரும்பாலான கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தன. அதேநேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை . மேலும் நாங்கள் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம், அதில் 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர், மேலும் 3 கட்சிகள் இந்த விஷயங்களில் தங்கள் கருத்தை எழுத்துப் பூர்வமாக அனுப்பியுள்ளன என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...