ஜம்மு-காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில்சேவையை மத்திய உள்துறை அமைசசர் அமித் ஷா தொடங்கிவைத்தார். வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும்பக்தர்கள் வசதிக்காக டெல்லி – கத்ரா இடையே இயக்கப்ப்படும் இந்தரயில் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. நவ ராத்திரி பரிசாக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |