அதேபோல இந்தமாதம் (அக்டோபர்) கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணி முதல் மன் கி பாத் உரையாற்றத் தொடங்கினார்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு தன்தரப்பில் வாழ்த்துகளைக் கூறிய அவர், பண்டிகைகளால் மக்கள் பலவேறு கலாச்சாரஙகளுக்கு அறிமுகமாவதாகவும் தெரிவித்தார். மேலும் உலக மக்களின் கவனம் நம்கலாச்சாரத்தின் மேல் விழுகிறது. நம்மை குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் சுற்றுலா வருகின்றனர், குரு நானக் நமக்கு கற்பித்த விஷயங்களை நாம் பின்பற்றவேண்டும்
இத்துடன் 1984 ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சுட்டுக்
மாதந்தோறும் நடப்பதைப் போலவே இந்த மாதமும் அரசு ஊடகங்கள் மற்றும் பிரதமரின் பிரத்யேக் யூட்யூப் சேனல் ஆகியவற்றில் இது நேரலை செய்யபட்டது.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |