தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்

‘தேசிய குடிமக்கள் பதிவேடுதிட்டத்தை, நாடுமுழுவதும் அமல்படுத்த வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் சகோதர அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

ஆர்எஸ்எஸ்., அதன், 84க்கும் மேற்பட்ட சகோதர அமைப்புகளின் கூட்டம், மத்திய பிரதேச மாநிலம், சத்தார் பூரில் நேற்று நடந்தது.கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஸ்வஹிந்து பரிஷத் மூத்த தலைவர் கோக்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நாடுமுழுவதும் அமல்படுத்த வேண்டும். அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை, மக்கள் அனைவரும், திறந்தமனதுடன் ஏற்றுக் கொள்ள வேணடும் என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...