இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் கைபேசிக்கு வந்த வாட்ஸ்அப் தகவல்களை மத்திய அரசு உளவு பார்த்ததாககாந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கே முரணானது மட்டுமன்றி வெட்கக்கேடானவை என்றும் சோனியா காந்தி கூறினார்.
இந்நிலையில், அவரது இந்தகருத்துக்கு பதிலடி தந்துள்ள பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ’ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பிரனாப் முகர்ஜி மத்திய மந்திரியாக பதவி வகித்தபோது அவரது தொலை பேசியையும் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கின் தொலை பேசியையும் ஒட்டுகேட்க உத்தர விட்டது யார்? என்பதை சோனியாகாந்தி நாட்டுக்கு விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |