* வரலாறு மதம் சட்டம் என பலவற்றை அயோத்தி வழக்கு கடந்தது
* ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக்கூடாது
* இறை நம்பிக்கைக்குள் செல்வது தேவையற்றது
* பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம்
*பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை
*மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு
*நிர்மோகி அஹாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. விசாரணைக்குஉகந்தது இல்லை
*அமைதியை காக்கவும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையில் அயோத்தி தீர்ப்பை ஏற்று கொள்ள வேண்டும்
*நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது
*காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.
*இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன
*12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கூறுகிறது
*தொல்லியல் துறை ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது
*ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை
*அயோத்தியில், ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்கள் நம்பிக்கை
*ராமர் தொடர்பான ஹிந்துக்களின் நம்பிக்கை, சர்ச்சைமற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது
*சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோர முடியும்
*ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே
*மத நம்பிக்கை என்பது குடிமகனின் அடிப்படை உரிமை
*சர்ச்சை கட்டடம் இஸ்லாமிய முறையில் இல்லை. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |