மார்கழி மாதத்தின் மகத்துவம்

"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் ",இது மார்கழி மாதம் ,ஆண்டாள் பாவை நோன்பு தொடங்கிய தினம் பௌர்ணமி என்பதால் 'மதி நிறைந்த நன்னாளாம் '.என்று ஆண்டாள் பாடியசிறப்பு மிக்க மாதம்.

 

மார்கழி மாதம் பூஜை ,பஜனை என்று தெய்வீகம் கமழும் மாதம் இது. இந்த மாதம் தெய்வத்திற்குரிய மாதம் என்று மக்களால் கொண்டப்படுக்கிறது. இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு பூஜை,பஜனை,வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் , உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். வடக்கு நோக்கிப்போகும் ஆறு திங்களைத் தட்சணாயனம் எனவும் வழங்குகிறது.வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம்உத்தராயணமே பகற்காலம்.தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.தேவர்களின் மாதமான இந்த மாதம் பொழுது விடிவதற்கு முந்தைய நேரத்தை 'பிரம்ம முகுர்த்தம் 'என்றும் ,'உஷத் காலம் 'என்றும் சொல்கிறோம்.

இவ்வாறு தேவர்களின் பிரம்ம முகுர்த்தம் மார்கழி மாதம் தான். சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் இது தனுர் மாதம் என்றும் அழைக்கப்படும். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூட ,'மாதங்களில் நான் மார்கழி 'என்று கூறுவார். அத்தனை சிறப்புமிக்க மாதம் மார்கழி.

மார்கழி திங்கள் , மார்கழி மாதத்தின் , மார்கழி மாதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...