ராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ரூ 11

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு ஜார்கண்ட் மக்கள் அனைவரும் வீட்டிற்கு தலா ரூ.11 ம், செங்கலும் வழங்கும்படி உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜார்கண்ட்டில் டிச.,20 ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், அயோத்தியில் மிக விரைவில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கப்படும். அதற்காக ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். சமூகத்தின் பங்களிப்பிலேயே ராமராஜ்யம் இயங்குகிறது. ராம ராஜ்யசத்தில் எந்தபாகுபாடும் இன்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். சமூகம், இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் வளர்ச்சியும் அதில் அடங்கும் என்றார்.

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் நவ.,09ம் தேதி அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் டிச.,12 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணியை பா.ஜ.,வும், உ.பி., அரசும் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...