பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சிதேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்

எல்லோருடைய கருத்தின் அடிப்படையில் கட்சி முடிவு எடுக்கும். தமிழகத்தில் பாஜக காலம் துவங்கிவிட்டது, இதற்கு உதாரணம்தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு மிகபெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது.

 

தமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்று இருப்போம்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், பாஜக.,வின் செல்வாக்கை காட்டி இருக்கமுடியும் என்பது என்னுடைய தனிப்பட்டகருத்து. ஆனாலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டோம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்றிருப்போம்.

என்னைப் பொருத்தவரை நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே, என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.