அடுத்த 10 ஆண்டுகளுக்கான திசையை காட்டக் கூடியது மத்தியபட்ஜெட்

ஓராண்டிற்கு மட்டுமல்லாது, அடுத்த 10 ஆண்டுகளுக்கான திசையை காட்டக் கூடியது மத்தியபட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்பிரச்சாரத்தை கர்கர்டூமா என்ற இடத்தில் இன்று தொடங்கிய அவர், இளைஞர்கள், வர்த்தகர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள், பெண்கள் ஆகியோர் பட்ஜெட்டால் பயன் பெறுவார்கள் என கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்ப ட்டுள்ளதாகவும், தற்போதுதான் ராமஜென்மபூமி தீர்ப்பு கிடைத்திருப் பதாகவும், தற்போதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரசும். ஆம் ஆத்மியும் தூண்டி விட்டு வருவதாகக் குற்றஞ் சாட்டிய நரேந்திர மோடி, டெல்லி ஜாமியா, ஷாஹீன் பாக் பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் சாடினார். நாட்டை பல்வேறு துண்டுகளாக உடைக்கவேண்டும் என்று கூறுபவர்களை பாதுகாக்கும் கட்சிகளை, மக்கள் ஆதரிக்கக் கூடாது என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...