கேரளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வு

முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக கேரளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இதை வெளிக்காட்டி கொள்ளாமல் கேரள அரசு மறைத்து வருவதாக தெரிகிறது.

தேனி மாவட்டத்தில் இருந்து பால், காய்கறி, ஆடு, மாடுகள் என்று

எதுவுமே கேரளாவுக்கு போகவில்லை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோன்று சரக்கு லாரிகளும் கேரளாவுக்கு_போகாது என லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் சரக்கு லாரிகளும் கேரளாவுக்கு போகவில்லை.

எனவே காய்கறி விலை விண்ணை_தொட்டுள்ளதாம். ஒரு கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்க்க படுவதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும்கூட அது தான் . பழங்கள், பூக்கள், பால் போன்றவற்றின் விலையும் படுஉயரத்திற்கு போயுள்ளதாம்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான தேவையும் அதிகரித்துள்ளது , கறிக் கோழிகள் கேரளாவுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதுவும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...