அரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்

மத்திய பா.ஜனதா அரசு, வருமான வரித்துறையை கையில் வைத்து கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க் கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இது தவறான கருத்து. இனி பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அரசியல் வாதிகளின் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகள் பலர் கோடிக் கணக்கான ரூபாயை செலவுசெய்து தேர்தலில் வெற்றிபெற்று விடுகிறார்கள். அப்படி வெற்றிபெறுபவர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்கமுடியும்.

இது நாட்டில் எல்லா பகுதிகளிலும் நடைபெறு வதில்லை. ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே நடக்கிறது. அதில் கர்நாடகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்போது அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது. அதில் பா.ஜனதாவும் சேர்ந்துவிட்டது. அரசியலில் 25 சதவீதம்பேர் மட்டுமே நல்லவர்கள். மீதி 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள் ஆவர். இவ்வாறு மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...