ஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன?

பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்தும் ஏற்பாடுகள் குறித்தும் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பொழுது அனைவரும் ஜனதா கர்ஃப்யூ (janata curfew) முறையை பின்பற்ற வேண்டும் என்றுதெரிவித்தார். janata curfew ஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கர்ஃப்யூ (curfew):
ஆங்கிலச் சொல்லான கர்ஃப்யூ என்பதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் அல்லது கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் அல்லது ஊரடங்கு என்று சொல்லலாம் .

ஜனதா:

ஜனதா என்றால்  கட்சியை குறிப்பதாக சிலர் தவறான பொருள் கொண்டு விமர்சிக்கின்றனர். உண்மையில் ஜனதா என்றால் மக்கள் என்று பொருள்.

எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி யாரும் வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த பிரதமர் ஒருகுறிப்பிட்ட கால இடைவெளியையும் நிர்ணயித்தார். இப்படி குறிப்பிட்ட கட்டுப்பாட்டை குறிப்பிட்ட நேரத்துக்கு கடைபிடிக்கும் வழக்கத்துக்கு கர்ஃப்யூ என்று பெயர். இதனை மக்களே தங்கள்பொறுப்பில் செய்யவேண்டும் என்று குறிக்கும் விதமாக ஜனதா கர்ஃப்யூ என்று தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

ஜனதா கர்ஃப்யூ எழும் கேள்விகளும் பதில்களும்.

  1. ஜனதா கர்ஃப்யூ வேளையில் என்ன செய்யவேண்டும்?
    வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. அன்றுகாலை முதல் மாலைவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
  2. எவ்வளவு நேரம்?
    மார்ச் மாதம் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9மணிவரை.
  3. எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமா?
    பத்திரிகையாளார்கள், மருத்துவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் முடிந்தவரை மற்றவர்கள் வீட்டில் இருக்க கோரிக்கை வைக்கபட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் வீட்டில் இருந்தபடி பணி புரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  4. வேறு என்ன செய்யவேண்டும்?
    முடிந்தால், ஒவ்வொருவரும் குறைந்தது 10 பேரையாவது அழைத்து ஜனதா கர்ஃப்யூ முறையை கடைபிடிக்க சொல்லவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...