விவசாயக் கடனுக்கான வட்டி மானியம் 31-ம் தேதிவரை நீட்டிப்பு

விவசாயக் கடனுக்கான வட்டி மானியத்தை மே 31-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தேசிய ஊரடங்கால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்கு உதவும்வகையில் இந்த வட்டிமானிய சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) பிற வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், குறுகியகால விவசாயக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மே 31-ஆம் தேதிவரை வட்டி மானியம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி வட்டியில் 2 சதவீதமும், குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது 3 சதவீதமும் சலுகை கிடைக்கும்.

இப்போதைய ஊரடங்கு சூழலில் விவசாயிகள், வங்கிக்கு சென்று கடனை திருப்பச்செலுத்த முடியாத நிலை இருக்கும். எனவே, மே 31-ஆம் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த மாா்ச் 1 முதல் மே 31-ம் தேதிவரையிலான காலகட்டத்தில் ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு இந்தசலுகை கிடைக்கும்.

குறுகிய விவசாய கடனாக ரூ.3 லட்சம் வரை பெறும்போது 7 சதவீதம் வட்டியாகும். இதில் வட்டிமானியம் 2 சதவீதம் அளிக்கப்படுகிறது. குறித்தகாலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் மொத்தமாக 3 சதவீதம் வட்டிமானியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...