பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும்

பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சிறப்புத்திட்டங்களின் 5-ஆம் கட்ட அறிவிப்புகள் சுகாதாரம், கல்வி, வா்த்தகத்துறைகளின் தற்போதைய நிலையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த அறிவிப்புகள் கோடிக் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். இந்தியாவை தன்னிறைவு கொண்ட நாடாக்கும் திட்டத்தை இந்தஅறிவிப்புகள் மூலம் புரிந்துகொள்ள முடியும். இந்த அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் தொற்று நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்தவும், ஆய்வகங்களின் அமைப்பை வலுப்படுத்தவும், ஆய்வுகளை ஊக்குவிக்கவும் இந்தியாவின் மருத்துவச் செலவீனத்தை அதிகரிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பாா்வை மருத்துவத் துறையில் இந்தியாவை முன்னோக்கி செலுத்தும் என்பது உறுதி.

மாநிலங்கள் கடன்வாங்கும் வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு ரூ.4.28 லட்சம் கோடி கூடுதலாக கிடைக்கும். மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் வரிப் பகிா்வாக ரூ.46,038 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதேபோல் வருவாய் பற்றாக் குறை மானியமாக ரூ.12, 390 கோடியும், மாநில பேரிடா் நிதியாக ரூ.11,000 கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமித் ஷா.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...