புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது

கரிப்கல்யாண் யோஜனா, ஆத்ம நிர்பர்பாரத் ஆகிய திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது…

இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், ஒருவருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது என்று நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் -19 இன் தாக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்த சிறப்பு தொகுப்புகள் தவிர என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கு எந்த புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதியதிட்டங்கள் அரம்பிப்பது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...