உலகில் முதன் முதலில் 3டி டிவி சேனலை சோதனைமுறையில், சீனா துவக்கியுள்ளது. சீனாவில் இருக்கும் சில தொலைகாட்சி நிறுவனங்கள் INAINDHU இந்த 3டி டிவி சேனலை தொடங்கியுள்ளன.
ஜனவரி 1 -2012முதல் தொடங்கப்பட்ட இந்த 3டி_சேனல் தினமும் 13.5 மணிநேர நிகழ்ச்சிகளை சோதனை முறையில் ஒளிபரப்புசெய்து வருகிறது. வரும் ஜனவரி 23-ம்தேதி சீனாவில் வசந்தவிழா கொண்டாடபட உள்ளது . அன்றைக்கு இந்த 3டி சேனல் அதிகரா பூர்வமாக ஒளிபரப்பப்படும் என தெரிகிறது .
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.