ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக கண்ணா லஷ்மி நாராயணா கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தார்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக சோமு வீரராஜு என்பவரை கட்சி நியமனம்செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |