ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக கண்ணா லஷ்மி நாராயணா கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தார்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக சோமு வீரராஜு என்பவரை கட்சி நியமனம்செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |