நாளை அயோத்தியில் ராமர்கோயில் பூமிபூஜை விழா துவங்க உள்ளது. பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியது,
ராமர் கோவில் கட்டுவதில் மிகவும் ஆர்வம்காட்டிய பா.ஜ., மூத்த தலைவரான எல்.கே. அத்வானி நாளை நடக்க உள்ள பூமிபூஜையில் பங்கேற்றவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்வையிடுகிறார்.
இதுகுறித்து இன்று வீடியோ வாயிலாக அத்வானி கூறியது, ‘ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு, அந்தகனவு நிறைவேறியுள்ளது:
இது எனக்குமட்டுல்ல, நாட்டு மக்களுக்கு மகத்தான, வரலாற்று சிறப்பு மிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர் கோவில் கட்டுவதற்கான பலதியாகங்களை மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |