மயில்களுக்கு உணவளிக்கும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, தனது வீட்டில் வளர்க்கும் மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்திலும், டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி இன்று வெளியிட்ட வீடியோவில் அவரது காலை உடற்பயிற்சியின் போது தனது வீட்டில் மயில்களுக்கு உணவளிப் பதைக் காணலாம். லோக் கல்யாண் மார்க் இல்லத்திற்குள் பிரதமரின் வீட்டிலிருந்து தனது அலுவலகத்திற்கு தினசரி நடைப் பயணத்தின் சில காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் உடற்பயிற்சியின் போது மயில்கள் பெரும்பாலும் வழக்கமான தோழர்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. விலை மதிப்பற்ற தருணங்கள் என்ற தலைப்பு மற்றும் இந்தி கவிதையுடன் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் என இரண்டிலும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

அவர்பகிர்ந்த சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ வைரலாகத் தொடங்கியுள்ளது. 1.17 நிமிடங்கள் இருக்கும் அந்தவீடியோவை டிவிட்டரில் மட்டும் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதேபோல, 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை லைக்செய்துள்ளனர்.

பிரதமர் நடைபயிற்சி செய்யும்போது மயில்கள் அழகாக தோகை விரித்துக் காணப்படுவது மிகவும் அழகாக இருப்பதாக அந்த வீடியோவைப் பார்த்தபலர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...