பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒருங்கிணைக, அதிநவீன உள்கட்டமைப்பு

நாடுமுழுவதும் 10 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரசாயணம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களை அசாம், மத்திய பிரதேசம்(2), ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட்டில் அமைக்க இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அமல்படுத்தும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. மீதமுள்ள 4 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களை உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அமைப்பதற்கான மதிப்பீடுகள் நடந்துவருகின்றன.

6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களின் விவரம்:

1. மத்திய பிரதேசம்: தமோத் என்ற இடத்தில் அமைக்க பட்டுள்ள பிளாஸ்டிக் தயாரிப்பு மையத்தில் கட்டுமான பணிகள் முடிந்து, சாதனங்கள் வாங்கும்பணிகள் நடக்கின்றன. இந்த மையத்தில் ஒருஆலை தற்போது செயல்படுகிறது.

2. மத்திய பிரதேசம்: பிலாவா என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக்மையம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

3. ஒடிசா: பாரதீப் என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மைய பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

4. ஜார்கண்ட்: தியோகர் என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தில் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

5. தமிழ்நாடு: திருவள்ளூரில் பிளாஸ்டிக் உற்பத்தி மையம் அமைக்கும்பணி சமீபத்தில் தொடங்கியுள்ளது.

6. அசாம்: தின்சுகியா என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தில் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

மத்திய ரசாயண மற்றும் உர துறை அமைச்சர்  சதானந்த கவுடா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...