அக்டோபர் மாதத்திற்கான .,ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்பு

பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்துவருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கடந்த, எட்டுமாதங்களில் முதல் முறையாக, 1 லட்சம்கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.ஜிஎஸ்டி., வசூல் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, அக்.,ல், 95 ஆயிரத்து, 379 கோடி ரூபாய் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு, பிப்.,ல் 1.05 லட்சம்கோடி ரூபாயாக, ஜிஎஸ்டி., வசூல் இருந்தது. கொரோனா வைரஸ்பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பிறகு, வரிவசூல் குறைந்தது.இந்நிலையில், கடந்த எட்டுமாதங்களில், தற்போது முதல் முறையாக, ஒருலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது, ஜிஎஸ்டி., வசூல்.பொருளாதார நடவடிக்கைகள் மீண்டுவருவதுடன், அதிக வளர்ச்சியை நோக்கி நகர்வதையே இதுகாட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வருவாய், அக்டோபரில், 6,901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டை ஒப்பிடும் போது, 13 சதவீதம் அதிகம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...