இனிமேல் தான் மெயின் பிச்சரே உள்ளது

இது சும்மா வெறும் ட்ரெய்லர்தான். இனிமேல்தான் மெயின் பிச்சரே என தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல்மாற்றம் நடைபெற்றது, இது சும்மா ட்ரெய்லர்தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன தமிழகத்தில் பா.ஜ.க பெரும்மாற்றத்தை ஏற்படுத்த” என தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார்.

தமிழக பாஜக சார்பில் வேல்யாத்திரை நிறைவு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, கூட்டத்தில்பேசிய தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, வேல் யாத்திரைக்கு எத்தனையோ இடையூறுகளை தமிழக காவல்துறை சார்பில் குடுத்தனர். ஆனால், அதையும்மீறி பாஜக வென்றுள்ளது. இதன்மூலம் தமிழக பாஜக ஒருபுதிய அத்தியாயம் படைத்துள்ளது.

இன்னும் வெறும் 31 நாட்களில் தமிழகத்தில் அரசியல்மாற்றம் நடைபெற்ற உள்ளது. இது சும்மா வெறும் ட்ரெய்லர்தான். இனிமேல் தான் மெயின் பிச்சரே உள்ளது என்றார்.

அண்ணாமலையின் இந்த சஸ்பென்ஸ் குறித்து, பலரும் அறிய ஆர்வமாக உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...