கோவா பஞ்சாயத்து தேர்தல் பாஜக மிகப்பெரிய வெற்றி

கோவா மாநிலத்தை ஆளும் பாஜக ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 49 இடங்களில் 32 இடங்களை வென்றது, எதிர் கட்சியான காங்கிரஸ் மிகமோசமாக தோற்றது. வெறும் நான்கு இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது.

மொத்தம் 50 இடங்களைகொண்ட மாநிலத்தின் ஜில்லா பஞ்சாயத்துகளில் 48 இடங்களுககு டிசம்பர் 12 அன்று வாக்களிப்பு நடந்தது. ஒருதொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தாலும், மற்றொரு தொகுதியில் ஒரு வேட்பாளரின் மரணம் காரணமாக தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

திங்கள்கிழமை அறிவிக்கப்பட் முடிவுகளின் படி, பாஜக 32 இடங்களையும், சுயேச்சைகள் ஏழு இடங்களையும், காங்கிரஸ் நான்கு, எம்ஜிபி மூன்று இடங்களையும், என்சிபி மற்றும் ஆம் ஆத்மிகட்சி (ஆம் ஆத்மி) தலா ஒருஇடங்களையும் வென்றன.

2022 சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தசூழலில் ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி தனது முதல்வெற்றியை பதிவு செய்துள்ளது.

32 இடங்களில் வென்றுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பிரமோத்சாவந்த், பாரதீய ஜனதா மற்றும் என் தலைமையின் கீழ் பணிபுரியும் கோவா அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக கோவாமக்கள் முன் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். அதே நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் முன்னெடுத்து செல்வேன் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.