நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்

பாஜக தலைமையிலான குஜராத் அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும், நாங்கள் எங்களது விளம்பரத்திற்காக பணத்தினை செலவழிக்க வில்லை எனவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குஜாரத்தின் பாவ்நகர் பகுதியில் ரூ.6000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடக்கி வைத்துப் பேசியவர் இதனை தெரிவித்தார். சௌராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசன திட்டத்தினை செயல் படுத்தியதன் மூலம் என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் நினைப்பது தவறு எனவும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ நாங்கள் இதை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமு மின்றியும், மக்கள் பணத்தில் வீண்விளம்பரங்கள் இல்லாமலும் செய்து முடித்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மட்டுமே ஆட்சி என்பது தேவைப் படுகிறது. இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் நான் மற்றவர்கள் அனைவரும் நினைப்பதுதவறு என நிரூபித்துள்ளேன். பலரும் இந்தத் திட்டத்தை தேர்தலுக்காக மட்டுமே அறிவிக்கிறார்கள் என்றார்கள். அவர்கள் கூறியதுதவறு என்பது இன்று நிரூபணமாகி விட்டது. நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...