யோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை இல்லை

யோகி ஆட்சிக்காலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று உத்தரப் பிரதேசத்தைச்சேர்ந்த பாஜக அமைச்சர் மகேந்திர சிங் தேரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 24-ம் தேதி) நடைபெற்றகூட்டத்தில் அம்மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான அஜய் குமார்லல்லு கலந்துகொண்டார்.

கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ”பந்தேல்கண்ட் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் சரியாக இல்லாததால் விவசாயிகளின் தற்கொலை அதிகளவில் உள்ளது. ஏன், நேற்றுகூட ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ஜல் சக்தி அமைச்சர் மகேந்திரசிங், ”தலைவர்கள் என்று அழைக்கப்படும் நீங்கள்தான் ஏராளமான பொய்களைச் சொல்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சத் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் ஒரு விவசாயி கூடத் தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...