மேற்குவங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல்பணிகளை தொடங்கி விட்டோம். 2019 மக்களவைத் தேர்தலில் பாதி இடங்களைப் பிடிப்பது, 2021 பேரவைத்தேர்தலில் மாநில ஆட்சியைப் பிடிப்பது என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். இதன்படி கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிகிடைத்தது. அடுத்து பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்தார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |