நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு அடைவதை உறுதிசெய்ய வேண்டும்

நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாக இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தில், ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், மின்னணு சொத்து அட்டை விநியோகத்தை, பிரதமர் தொடங்கிவைத்தார்.

காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், 4 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மின்னணுசொத்து அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய பிரதமர் மோடி,

கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் கிராமப்புறங்களை சென்றடையாமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், இந்த ஆண்டு மீண்டும் இதேசவாலை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கிராமப்புற மக்களின் பங்களிப்புடன்தான் தடுப்பூசி திட்டம் வெற்றிபெறும் என குறிப்பிட்ட பிரதமர்,

கிராமப்புறத்தில் உள்ள மக்களும் தடுப்பூசி இரண்டுதவணைகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரதமர்,

நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...