பந்தா இல்லை
உடன் துதி பாடும் கூட்டம் இல்லை
போலீஸ் பாதுகாப்பு இல்லை
கோப்பு சுமக்க உதவியாளர் இல்லை
இரயில் வந்து நின்றதும் ஓடி போய் ஏறும் இவர் திரு. B C நாகேஷ். கர்நாடக கல்வி அமைச்சர்
தும்கூர் மாவட்டம் திப்பட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
இது தான் ஆர் எஸ் எஸ் ஷாகா பயிற்சியினால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்வயம் சேவகனின் தன்மை
வந்தே மாதரம்
#Simplicity #RSS #BJP #Karnataka #bjpkarnataka #SimpleMinister #SwayamSevak
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |