ஐயோ அண்ணாமலை வராரு

அண்ணாமலை அனைத்துவிதத்திலும் குடைச்சல் கொடுக்கிறார்,.. நிம்மதியாக ஒப்பந்தம் செய்ய முடியவில்லை…

தமிழகத்தில் நாம் ஆட்சியில் இருக்கிறோமா? இல்லை பாஜக இருக்கிறதா??.. என நேரடியாக முக்கிய 2 ம் நம்பர் புள்ளியிடம் புலம்பிதீர்த்து இருக்கிறாராம் அந்த அமைச்சர்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும்கட்சியை நோக்கி அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்..

அதோடு ஆளும் கட்சியைசேர்ந்த அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் கொடுத்தால்…அண்ணாமலை மறுநாளே கையில்பேப்பருடன் வந்து, எந்த அமைச்சர் குற்றசாட்டு வைத்தாரோ அவரைபற்றிய பல்வேறு புள்ளி விவரங்களை வெளிடுகிறார்…

இதில் அதிகம் சிக்கியது அண்ணாமலையின் சொந்த ஊர்க்கார அமைச்சர்தான்..,இது ஒருபுறம் என்றால் 24 மணிநேரத்தில் அண்ணாமலை முதல்வரின் துபாய்பயணம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்குதொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்தார் ஆர்எஸ் பாரதி…

ஆனால் தற்போது 180 மணி நேரம்கடந்தும் அமைதியாக இருக்கிறது திமுக…

இப்படிப்பட்ட சூழலில்.. கடந்ததேர்தலுக்கு அதிகமாக செலவு செய்துள்ளோம்,..
ஆனால் தற்போதைய சூழலில் எதிலும்முறையாக வருமானம் இல்லை,…

நீதிமன்றம் ஒரு வழியில் பார் டெண்டர்குறித்து உத்தரவு போட்டு இடைஞ்சல் கொடுக்கிறது என்றால் அண்ணாமலை வேற.. நாம் எங்கு,, என்ன செய்தாலும் மோப்பம்புடித்து விடுகிறார் அண்ணாமலை…!

எனது துறையை சேர்ந்த IAS அதிகாரிகள் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை..

அண்ணாமலையை அடக்கிவைக்கவிட்டால் 2024-ற்குள் மிகப்பெரிய பின்னடைவை கட்சிசந்திக்கும்…குறிப்பாக நாம் சந்திப்போம் என கண்ணீர் விட்டு புலம்பிவிட்டு சென்று இருக்கிறாராம் அந்தஅமைச்சர்….

அண்ணாமலை போட்ட போடு தற்போது அமைச்சர்களே கதறும் சூழல் உண்டாகியுள்ளது..!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.