குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும்

நம்முடைய ஜனனம் மாதா, பிதாவால் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தம உள்ளதாக செய்பவர்கள்  நம்முடைய ஆசிரியர்களே! குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும் – இறைவனினுடைய அருள் கிடைத்து நிம்மதியாக நாம் வாழ முடியும்.

ஒரு குழந்தையை , “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்று தந்து

அவர்களை மிக சிறந்த மனிதர்களாக சேதுக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள்! ஆசிரியர்களின்  சொல்லை  கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்தி கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் வழமாகவும், சிறந்த மனிதனாகவும் இருப்பான்.

பகவான் கிருஷ்ணரும், குசேலரும் குருகுல நண்பர்கள். அந்த காலத்தில் குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், குருகுலத்திலேயே தங்கி படிக்க வேண்டும்;

கல்வி பயிலும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் குருவின்  கட்டளைகளை செய்ய வேண்டும். ஒருநாள் இவர்கலுடைய  குரு சாந்தீபனி முனிவரிர் மனைவி குசேலரையும், கிருஷ்ணரையும், உணவு சமைப்பதற்க்காக  விறகு பொறுக்கி வரச்சொல்லி காட்டிற்கு அனுப்பி விட்டாள்.

குருவின் மனைவியி இட்ட  கட்டளையை ஏற்ற குசேலரும் , கிருஷ்ணரும், காட்டிற்கு சென்று விறகு பொறுக்கி கொண்டு இருந்தனர் . அப்பொழுது பெரும் மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க ஒரு மரப்பொந்தில் விறகை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளை காணாத குரு, மனைவியை கடிந்து கொண்டு குழந்தைகளை தேடி சென்றார்.

குருவின் மனைவியி இட்ட கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிகவும்  நன்றாக இருப்பீர்கள் என்று ஆசிர்வதித்தார். குருவின் ஆசிர்வாதம் பலித்தது.   கிருஷ்ணர் துவாரகையின் மன்னரானார்; ஏழையான குசேலர், கிருஷ்ணனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

மேலும் ஒருவன் தான் கற்ற கல்விக்காக குருவிற்கு தட்சணை வழங்க வேண்டும், இல்லாவிடில் தான்  கற்ற கல்வி பயன் அற்றதாக போகி விடும்

One response to “குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...