அணுமின் நிலையத்தை திறக்க அ.தி.மு.க. தயக்கம்; பொன்.ராதாகிருஷ்ணன்

சிறுபான்மை ஓட்டுக்கள் பாதிக்கபடும் என்ற அச்சத்தினால் , கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு அ.தி.மு.க., ஒத்துழைக்க மறுக்கிறது,” என்று , பா.ஜ.,பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டயுள்ளர் .

மேலும் அவர் தெரிவித்ததாவது; தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துகொண்டே வருகிறது. மின்உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆட்சி ஏற்று , “நூறு நாட்களில் மின்வெட்டு சரிசெயப்படும்

,’ என தெரிவித்தார் முதல்வர் . ஆனால், 6 மாதங்கள் ஆகியும் மின்வெட்டை தடுத்துநிறுத்த முடியவில்லை.

ஒரு சிறியகுழு எதிர்க்கிறது என்ற காரணத்திற்காக கூடங்குளம் அணுமின்_நிலையம் செயல்பட, அ.தி.மு.க, அரசு ஒத்துழைப்பதற்கு மறுக்கிறது. சிறுபான்மை ஒட்டுகள் பறிபோகும் எனும் அச்ச்மே காரணம். இதற்காக குழு அமைப்பது என்பது கால தாமதபடுத்தும் முயற்சி. முன்னாள்_ஜனாதிபதி அப்துல் கலாமை_விட சிறந்த விஞ்ஞானிகள் இருக்கமுடியாது.

அதிகரித்து வரும் மின்வெட்டை கண்டித்து பிப். 24ல் நடக்கவிருந்த டார்ச்லைட், அரிக்கேன்_போராட்டம், பிப்., 27 மாலை_நடக்கும். என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...