காசி விஸ்வநாதர் கிடைத்துவிட்டார்.

ஹர் ஹர் மஹாதேவ்.

350 ஆண்டுகளாக நந்திகேஸ்வரர் யாருக்காக காத்திருக்கிறாரோ அந்த ஈசன் கிடைத்துவிட்டார்.

ஈசனின் தரிசனம் கிடைத்த உடன் ஹர் ஹர் மஹாதேவ் என்றகோஷம் விண்ணை எட்டியது. நீதிமன்ற ஆணைப்படி சர்வே எடுக்க சென்றவர்கள், காவலுக்கு சென்றவர்கள், ஊடக நண்பர்கள் இவர்களில் சிலர் ஆனந்ததாண்டவம் ஆடினர்.

சம்போ மஹாதேவா…இந்த நாள் இந்தியசரித்திரத்தில் பொன் எழுத்துக்களில் பிரிக்கப்பட வேண்டிய நன்னாள். இனி காசிவிஸ்வநாதர் கிணற்றில் வாசம்செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் மூதாதையர் வணங்கிமகிழ்ந்த அந்த விஸ்வநாதர் இப்போது கிணற்றிலிருந்து வெளிவந்து விட்டார்.

இஸ்லாமிய படையெடுப்புக்கு அஞ்சிகிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஈசன் வெளிவந்துவிட்டான். ஹர் ஹர் மஹாதேவ்.

லிங்கம் கிடைத்த அந்த இடத்தில் இப்போது பலத்த காவல்!

ஈசன் கிடைத்துவிட்டான்.

மோடிக்கு நன்றி.
மோடிக்கு வாக்களித்த அனைவரின் பாதத்திலும் சிரம் வைத்து வணங்குகிறேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...