உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் – பிரதமர் மோடி

”உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வந்துள்ளார். டில்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார்.

டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: அதிபர் போரிக் இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார். இந்தியாவுடனான நட்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்த அவர் விரும்புகிறார். கனிமத்துறையில் உறவை வலுப்படுத்த விவாதம் நடத்தினோம்.

டிஜிட்டல், பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரயில்வே, விண்வெளி மற்றும் பிற துறைகளில் சிலியுடன் இந்தியா இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது. போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளின் இடையே உறவை வலுப்படுத்த வேண்டும்.

உலகளாவிய ரீதியில், அனைத்து பதட்டங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியாவும், சிலியும் ஒப்புக்கொள்கின்றன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பங்கு அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...