எட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்;
1, அணிமா – அனுவை போல மிக சிறிதாக மாறுதல்
2 , மகிமா – மலையை போல் மிக பெரிதாக மாறுதல்
3, இலகுமா – கற்றை போல மிக லேசாக மாறுதல்
4, ப்ராப்தி- பொன் போல் ஜோளித்தல்
5, வசித்துவம் – எல்லாவற்றையும் வசப்படுத்தும் திறமை
6, கரிமா-
7 , பிராகாமியம் – கூடு விட்டு கூடு பாயும் வித்தை
8 , ஈசத்துவம் – விரும்பியதை எல்லாம் செய்து முடிக்கும் சக்தி
சித்தர்கள் அஷ்ட்டமா சித்திகளை பெற்றவர்களாவர் . கல்லையும் இரும்பையும் பொன்னாக மாற்ற இவர்களால் முடியும்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.