எட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்;
1, அணிமா – அனுவை போல மிக சிறிதாக மாறுதல்
2 , மகிமா – மலையை போல் மிக பெரிதாக மாறுதல்
3, இலகுமா – கற்றை போல மிக லேசாக மாறுதல்
4, ப்ராப்தி- பொன் போல் ஜோளித்தல்
5, வசித்துவம் – எல்லாவற்றையும் வசப்படுத்தும் திறமை
6, கரிமா-
7 , பிராகாமியம் – கூடு விட்டு கூடு பாயும் வித்தை
8 , ஈசத்துவம் – விரும்பியதை எல்லாம் செய்து முடிக்கும் சக்தி
சித்தர்கள் அஷ்ட்டமா சித்திகளை பெற்றவர்களாவர் . கல்லையும் இரும்பையும் பொன்னாக மாற்ற இவர்களால் முடியும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.