எட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்;
1, அணிமா – அனுவை போல மிக சிறிதாக மாறுதல்
2 , மகிமா – மலையை போல் மிக பெரிதாக மாறுதல்
3, இலகுமா – கற்றை போல மிக லேசாக மாறுதல்
4, ப்ராப்தி- பொன் போல் ஜோளித்தல்
5, வசித்துவம் – எல்லாவற்றையும் வசப்படுத்தும் திறமை
6, கரிமா-
7 , பிராகாமியம் – கூடு விட்டு கூடு பாயும் வித்தை
8 , ஈசத்துவம் – விரும்பியதை எல்லாம் செய்து முடிக்கும் சக்தி
சித்தர்கள் அஷ்ட்டமா சித்திகளை பெற்றவர்களாவர் . கல்லையும் இரும்பையும் பொன்னாக மாற்ற இவர்களால் முடியும்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.