உ. பி,. முதல்வராக சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார் . இந்த பதவியேற்பு விழா லக்னெüவில் நடைபெறுகிறது . இதற்க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அகிலேஷ்க்கு மாநில ஆளுநர் பிஎல்.ஜோஷி பதவி பிரமாணத்தையும், ரகசியகாப்பு
பிரமாணத்தையும் செய்துவைக்கிறார் .
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.