ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க உள்ளது என்ற செய்தியை கேட்டு பீதியடைந்துள்ள இலங்கை, தனது வெளியுறவுதுறை அமைச்சர் பெரீஸை இந்திய அரசை சமாதானப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தனது வெளியுறவுதுறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனையே, அமெரிக்கா களம் இறக்கியுள்ளது
இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா படுவேகமாக இறுக்கி வருகிறது, முதலில் தனது ஆதரவு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தி வருகிறது . இந்நிலையில் தற்போது வெளியுறவு துறை அமைச்சர் ஹில்லாரியையே நேரடியாக களமிறக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . ஹில்லாரியே களம் இறங்கியிருபதால் இலங்கை அரண்டு போயிருக்கிறது
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.