பாகிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி 130 பேர்வரை இறந்திருகலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இந் செய்தி முதன் முதலாக
வெளியானது. சர்ச்சைக்குரிய சியாச்சின் ராணுவ மையத்தின் 6ம் பிளாக்கில் வீரர்கள்_முகாம் அமைத்து பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டிருந்தனர் . இன்று காலை இங்கு பனி சரிவு ஏற்பட்டதாகவும் இதில் 130 பேர்வரை சிக்கி தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . இவர்களை மீட்கக்க மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது .
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.