நக்சல்கல் வன்முறையை கைவிட்டு வளர்ச்சி பாதைக்கு வரவேண்டும் – அமித் ஷா அழைப்பு

நக்சல்கள் வன்முறையை கைவிட்டு வளர்ச்சிப்பாதைக்கு வரவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார். ராய்ப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று போலீஸ் அணிவகுப்பு நடந்தது. அதனை தொடர்ந்து ஜனாதிபதியின் காவல்துறை விருது வழங்கும் விழா நடந்தது.

காவல்துறை விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பேசியதாவது:

2026-மார்ச் 31க்குள் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசும், மாநில அரசும் முடிவெடுத்துள்ளது. நக்சலிசத்திலிருந்து சத்தீஸ்கர் விடுபட்டால், நாடு முழுவதும் அச்சுறுத்தல்களும் விடுபடும். கடந்த ஓர் ஆண்டுகாலமாக, நக்சல்களுக்கு எதிராக இங்குள்ள போலீசார் உறுதி மொழி எடுத்துள்ளார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து, 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் சத்தீஸ்கரில் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்போம். நாளை முதல் இங்குள்ள காவல்துறையினர் தங்களுடைய சீருடையில் ஜனாதிபதி முத்திரையிடன் கம்பீரமாக வெளியே வருவார்கள். மேலும் அவர்களின் மன உறுதி பன்மடங்கு அதிகரிக்கும். நக்சல்கள் வன்முறையை கைவிட்டு, நேர்வழிப்பாதையில் வளர்ச்சிக்கு முன்வர மறுமலர்ச்சி கொள்கைகளை மாநில அரசு வகுத்துள்ளது.இது விருது மட்டும் அல்ல, அது சேவையின் அடையாளம். அர்ப்பணிப்பு, தியாகத்தின் அடையாளம்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...