அக்னி 5 ஏவுகணை 5,000 கிமீ. வரை சீறி பாய்ந்து தாக்கும் சக்திகொண்டது என இந்தியா கூறுவது நம்பமுடியாதது. அது 8,000 கிமீ. பாய கூடியது என சீன விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சீன ராணுவ அறிவியில்_அகடமி ஆராய்ச்சியாளர் டூ
வென்லாங், குளோபல்டைம்ஸ் செய்திநிறுவனத்திடம் தெரிவிக்கையில் , '' இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை 8,000 கிமீ. வரை பாய்ந்து தாக்க கூடிய திறன்கொண் டது.
மற்ற நாடுகள் கவலைகொள்வதை தடுக்கும் வகையில் இந்திய அரசு தெரிந்தே ஏவுகணையின் திறனை குறைத்து கூறுகிறது'' என்று கருத்து தெரிவித்துள்ளார்
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.