பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்குகிறது . இதனை தொடர்ந்து பாரதிய ஜனதாவின் பார்லிமென்ட் கட்சிகூட்டம் நேற்று கூடியது .
பார்லிமென்ட் கட்சி கூட்டம் அத்வானியின் இல்லத்தில் நடைபெறகிறது
இந்த_கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எடுக்கபட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைகள் செய்யப்படும் என்று தெரிகிறது . பார்லி கூட்ட தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் குறித்த பிரச்னைகளை எழுப்ப எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.