தாமரை சங்கமம் தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் ; பொன்.ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா மாநில மாநாடு, தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்’ என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . “தாமரை சங்கமம்’ எனும் பாரதிய ஜனதாவின் 5தாவது மாநில மாநாடு, வரும் 28 , 29ம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது .

இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது : மத்தியிலும், மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி என்பதை முன்நிறுத்தி, இம்மாநாடு நடத்தபட உள்ளது. இதை உணர்த்தும்வகையில், மாநாட்டின் அரங்கமுகப்பு, “பார்லிமென்ட்’ மற்றும் தமிழக சட்ட சபை கட்டிட வடிவில் வடிவமைக்கபட்டுள்ளது. ஒருலட்சம் பேருக்கு இருக்கை வசதியுடன், 2.5லட்சம் பேர் பங்கேற்கும் அளவிற்கு இட வசதி செய்யபட்டுள்ளது.

மாநாட்டை பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி தொடங்கி வைக்கிறார். 28ம் தேதி மாலை நடக்கும் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா, மூத்த தலைவர் அத்வானி உரையாற்றுகிறார். பாரதிய ஜனதா ஆட்சி புரியும் 9 மாநிலங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகள் குறித்து, மாநாட்டில் கண் காட்சி வைக்கப் படும்.
தமிழகத்தில் திராவிடகட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு துவக்கமான மதுரை மாநாடு, தமிழக அரசியலில் பெரியதிருப்பத்தை ஏற்படுத்தும். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...