காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி மீது பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கட்கரியும் தனது ஓட்டுநரின் பெயரில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக மனீஷ் திவாரி கூறியதை எதிர்த்து நீதிமன்றத்தில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 500 -ன்கீழ் நிதின்கட்கரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஜனவரி 24-ம் தேதிக்குள் இந்த மனு குறித்து பதில்-அளிக்குமாறு மனீஷ்திவாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.