மதுரை ஆதீன பொறுப்பை ஏற்க முதலில் நான் தயங்கினேன்; நித்தியானந்தா

மதுரை ஆதீனமாக பொறுப்பை ஏற்ப்பதற்கு முதலில் நான் தயங்கினேன். இருப்பினும் எதுவந்தாலும் எதிர் கொள்‌வோம் என்று எனக்கு ‌தைரியம்மூட்டினார் மதுரை ஆதீனம் என்று நித்தியானந்தா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நித்தியானந்தா மேலும் தெரிவித்ததாவது; மதுரை ஆதீன தலைமை பொறுப்‌பை ஏற்ப்பதற்கு முதலில் நான் தயங்கினேன். இருப்பினும் எதுவந்தாலும் சந்திக்க தயாராக இருக்க‌ேவேண்டும் என்று மதுரை ஆதீனம் எனக்கு தைரிய மூட்டினார். அதன் பிறகே நான் தலைமைபொறுப்பை ஏற்றேன். மதுரை ஆதீன மடத்தை நிர்வகிப்பதற்கு 50 பேரை பெங்களுரூ பிடதியி லிருந்து அனுப்பி வைக்க முடிவுசெய்துள்ளதாகவும், மதுரையில் 100 கிராமங்கள் பயன் பெறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்க உள்ளதாகவும் நித்யானந்தா தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...