பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் ; உச்சநீதிமன்ற நீதிபதிகள்

பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடைவிதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்தார். அம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

விசாரனைக்குப் பிறகு ‘எதிர் காலத்தில் அணுகுண்டுகள்

உருவாக்கும் அழிவைவிட, பிளாஸ்டிக்பைகள் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளின் அடிப்பகுதியில் அடைத்து கொண்டு ஏற்படுத்தும் அழிவு மிகபயங்கரமானதாக உள்ளது. உடனடியாக இந்தியாவில் பிளாஸ்டிக்பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இல்லை யெனில் இந்நிலையை கட்டுப்படுத்த முடியாது’ என்று நீதிபதிகள் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...