வரி விகிதங்கள் விதிக்க காரணம் என்ன ? நிர்மலா சீதாராமன் விளக்கம்

வரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளதால் அதனை குறைப்பதில் சிக்கல் நிலவுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ம.பி., மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: வரி விகிதங்களை பூஜ்ஜியமாக கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், இந்தியா முன் உள்ள சவால்கள் தீவிரமானது. அதில் இருந்து வெளிவர வேண்டியது உள்ளது.

விரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதனை குறைப்பதை, நம் முன் உள்ள சவால்கள் தடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு நிதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிதித்தேவைகளுக்கு தற்போதைய வரி நடைமுறை முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...