புற்றுநோயை குணப்படுத்தும் புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் இந்த புதிய ஊசிமருந்தை புற்று நோயாள பாதிக்க பட்ட இடத்தில் செலுத்தினால் போதும் அதன் பாதிப்பு பெருமளவில் குறைந்துவிடும் .
தற்போது இந்த மருந்து தலை , கழுத்து பகுதியில் உருவாகும் புற்றுநோயை குணப்படுத்துவதாக ஆய்வில் தெரியவருகிறது .மேலும் இந்த மருந்து பக்க விளைவுகள் அற்றது . இந்த சோதனை வெற்றி பெற அனைவரும் பிராத்திப்போம்
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.