சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன .
இது குறித்து டாக்டர் ஜலீல்பார்கர் தெரிவிக்கையில் , தாக்கரேவின் உடல் நிலை சீராகஉள்ளது. நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஒரு சில மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். பரிசோதனையின் முடிவு வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.