சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன .
இது குறித்து டாக்டர் ஜலீல்பார்கர் தெரிவிக்கையில் , தாக்கரேவின் உடல் நிலை சீராகஉள்ளது. நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஒரு சில மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். பரிசோதனையின் முடிவு வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.