இலங்கை ராணுவ முன்னாள் தலைமைதளபதி சரத்பொன்சேகா. இவர் கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளுடன் நடந்த போரை முன்நின்று நடத்தியவர். போர் முடிந்த பிறகு விடுதலை புலிகளை தொர்க்கடித்ததில் யாருக்கு பங்கு அதிகம் என்ற போட்டியில் அதிபர் ராஜபக்சேவுடன் இவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து, இலங்கை அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக)ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார்.அவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு தண்டனை விதித்து சிறையில் அடைத்தது . இந்நிலையில் அதிபர் ராஜபக்சே, சரத் பொன் சேகாவின் மனைவி அனோமாவை சந்தித்துபேசினார்.
இதைதொடர்ந்து சரத்பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர் பார்ப்பதாக அனோமா தெரிவித்தார். இந்நிலையில் சரத்பொன்சேகாவை விடுதலை செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார் .
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.