ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .
ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ஜெயலலிதா, ஓடிசா முதல்வர் பட்நாயக்
போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர் , இந்நிலையில் இதுதொடர்பாக சங்கமா கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான் தேசியவாத காங்கிரஸ்சிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடதயார் என்று தெரிவித்துள்ளார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.