ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .
ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ஜெயலலிதா, ஓடிசா முதல்வர் பட்நாயக்
போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர் , இந்நிலையில் இதுதொடர்பாக சங்கமா கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான் தேசியவாத காங்கிரஸ்சிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடதயார் என்று தெரிவித்துள்ளார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.