ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .
ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ஜெயலலிதா, ஓடிசா முதல்வர் பட்நாயக்
போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர் , இந்நிலையில் இதுதொடர்பாக சங்கமா கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான் தேசியவாத காங்கிரஸ்சிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடதயார் என்று தெரிவித்துள்ளார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.